தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலையின் நிறங்களும், அதன் பயன்களும் பற்றி உங்களுக்கு தெரியுமா..? தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர். மஞ்சள் நிறச் சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப்…
கோவிலில் பிறரால் ஏற்றப்பட்ட தீபம் அணைந்து விட்டால், நாம் அந்த தீபத்தினை ஏற்றலாமா?. தெரிந்து கொள்வோம் * தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு…
கடன் பிரச்சினைகள் யாவும் நீங்க, கணபதிக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..! ஸ்ரீ தோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், ருணம் எனும் கடன் தீரும். சக்தி தேவியர் தனியாகக் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களில்,…