நமக்கென்று ஒரு சொந்த வீடு இருப்பது எப்போதும் மனநிறைவை அளிக்கும். ஆனால் சிலர் பணவசதி படைத்தவராக இருந்தாலும் அவர்களுக்கு சொந்த…
குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான். அங்குள்ள முருகன் குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம்.…
கார்த்திகை மாதக் கிருத்திகை தினத்தன்று வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி உள்ளன்புடன் குமரன் பதத்தை சிந்திப்பவர் இம்மை மறுமை செல்வத்தினை பெறுவர்.…
திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகிறார்கள். திருச்செந்தூர் கோவில்…
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
தேவர்களுக்கும் உலகத்து உயிரினங்களுக்கும் அடுக்கடுக்கான துன்பங்களை விளைவித்த சூரபத்மனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த திருத்தலம்தான் திருச்செந்தூர் என்னும் திவ்விய தலம்.…