சீரடி உட்பட அனைத்து சாய்பாபா ஆலயங்களிலும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த புகழ்பெற்ற நிகழ்விற்கு ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு.…
சாய்பாபாவை தேடி வந்து, எத்தனையோ பக்தர்கள் சரண் அடைந்தனர். அவர்கள் எல்லாரையும் பாபா தன் அருகில் நிரந்தரமாக வைத்துக் கொள்ளவில்லை.…
சீரடியில் சாய்பாபாவின் மனம் கவர்ந்த பக்தர்கள் எத்தனையோ பேர் இருந்தனர். அவர்களில் ராவ்ஜிராவ் என்பவரும் ஒருவர். இவருக்கு ஒரு மகள்…
சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக…
ஒரு பக்தன் எப்படி வாழ வேண்டும் என்று மிக, மிக எளிமையாக சாய்பாபா சொல்லி உள்ளார்.தன்னை நாடி வரும் ஒவ்வொரு…
ஆத்மாவை தூய்மைப்படுத்தி பக்தர்களை மேம்படுத்துவதில் சீரடி சாய்பாபா எப்போதும் கவனமுடன் இருந்தார். தேவை இல்லாத சமயச் சடங்குகளை அவர் விரும்பியதே…
என்னுடைய பெயரை ஒருவன் அன்புடன் உச்சரித்தால் அவனுடைய விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன். அவனுடைய பக்தியை நான் மேலும் அதிகரிப்பேன். என்…
முற்றும் துறந்த துறவிகள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. பந்த பாசம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஊர், ஊராக சென்றபடி…
சீரடி ஆலய வளாகத்துக்குள் சாய்பாபாவின் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. பாபா அவதார நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் அந்த மியூசியம் உருவாக்கப்பட்டுள்ளது. பாபா…
சீரடி சாய்பாபாவை எப்படி வழிபட வேண்டும்? அதற்கான வழிமுறையை பாபாவே பல தடவை கூறி இருக்கிறார். ‘‘என்னையே தியானம் செய்து,…
சீரடி பாபா எங்கும் நிறைந்தவர். அவர் பார்வையில் இருந்து ஒருவரும் தப்ப இயலாது. தன் பக்தர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும்…
சீரடி சாய்பாபா, மனித உருவில் வந்த கண்கண்ட தெய்வம் என்பதை எல்லாரும் கருத்து மாறாமல், ஒருமித்த உணர்வுடன் ஒத்துக் கொள்கிறார்கள்.…
“நான் உனக்குள் இருக்கிறேன். நீ எனக்குள் இருக்கிறாய். தொடர்ந்து இவ்விதமாகவே நினைத்து வா… அப்போது நீ அதை உணர்வாய்”. இளம்பாபா…
என்னிடம் நம்பிக்கை வைத்தவர்களை நான் கைவிடுவதில்லை. – சீரடி சாய்பாபா. வாழ்வில் ஒரே ஒரு முறை, உங்களை நீங்கள் சீரடி…
சீரடி சாய்பாபா துவாரகமாயி மசூதிக்குள் தானே இருக்கிறார்… வெளியில் நடப்பது அவருக்கு எங்கே தெரியப்போகிறது என்று நிறைய பேர் நினைத்தது…