Tag: சிவன்

குலதெய்வத்தை தெரியாதவர்கள்  என்ன செய்யலாம்..?

எல்லோருக்கும் பரம்பரை பரம்பரையாக முழுமுதற்கடவுளாக குலதெய்வம் விளங்குகிறது. குடும்பத்தில் நடக்கும் சுபவிசேஷங்கள் அனைத்துக்குமே முதல் அழைப்பு குலதெய்வத்துக்கு தான். திருமணத்தடைகளை…
சிவனின் முகமும், ஐந்து கங்கையும் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. நான்கு திசைகளை நோக்கி நான்கு முகங்களும், ஐந்தாவது முகம் நடுவில் மேல் நோக்கியும் அமைந்திருக்கும்.…
மாசி மாத பௌர்ணமி நாளில் வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்…!

கேது பகவான், ஞானத்தை அளிப்பதுடன் மிகப் பெரும் செல்வத்தை அள்ளித் தரும் வல்லமை உள்ளவர். இப்படி பல புண்ணிய அம்சங்களை…
சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும் தெரியுமா…?

கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம்…
சிவன் கோயிலில் விஷ்ணு துர்கை! நீல நிறமாக மாறும் பால்!

சிவன் கோயிலில் துர்கை சந்நிதி அமைந்திருக்கும். இந்த துர்கையை சிவ துர்கை என்பார்கள். ஆனால் விஷ்ணு துர்கை அமைந்திருக்கும் ஆலயம்…
மனக்கவலை நீங்க ஐயனாருக்கு தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்…

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயனாருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் ஜபித்து வந்தால் சனி, ராகு தோஷம் விலகும். சத்ரு பயம்,…
சிவனுக்கு உகந்த பிரதோஷ வழிபாடு செய்ய வேண்டிய முறைகள்..!

சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும்,…
சிவன் கோவிலாக மாறிய விஷ்ணு கோவில் பற்றி தெரியுமா..?

கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்தபோது அநேகம் பேர் அங்கு கூடியிருந்தபடியால், பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம்.…
மும்மூர்த்திகளின் வடிவமான முருகப்பெருமானின் இந்த சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா..?

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான், மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் வடிவமாக இருக்கிறார். மு-என்ற எழுத்து ‘முகுந்தன்’…
கோரிக்கைகள் நிறைவேற நந்திக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

நமது நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற நமது உள்ள தூய்மையோடு இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும். அதற்கான நந்தி…
சிவன் அவதாரத்தில் குரங்குக்கு வாலான பார்வதி…!

ஒருமுறை சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை உச்சரித்து கொண்டு வந்தார். பார்வதி தேவி, எம்பெருமானை…
காலடி எடுத்து வைக்கும் அடுத்த நொடியே சந்தோஷமாக வாழ வைக்கும் வக்கிர காளியம்மன்.!

தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச்…
சிவனுக்கு இந்த பொருளால் அபிஷேகம் செய்தால் ‘பணம்’ கொட்டும் தெரியுமா..?

இந்துக் கடவுளுக்கு மக்கள் அபிஷகம் செய்வது வழக்கம். உதாரணத்திற்கு பிள்ளையார்க்கு எருக்கம் பூ மாலை மற்றும் அருகம் புல் இட்டு…
கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருக்கும் காவல் தெய்வங்கள்..!

பிரபஞ்சத்தில் மனிதன் உருவெடுத்தபோது எதிர்பாராத நிகழ்வுகளை, இயற்கை இடையூறுகளை சந்திக்க முடியாமல் அதைக்கண்ட அஞ்சியவன். அச்சத்தின் காரணமாக அதை வணங்க…
சிவன் ஆலயத்திலுள்ள நந்தியை எத்தனை முறை வலம் வர வேண்டும்..? என்ன பலன் கிடைக்கும்..?

சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்குரிய பலன்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம். மும்முறை வலம்வந்தால்…