Tag: சனிக்கிழமை

நாளை சிறப்பு மிக்க புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்

புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே,…
அனைத்து செயல்களிலும் வெற்றி தரும் திருமால் ஸ்லோகம்

இத்துதியை புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று ஆரம்பித்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்;…
சனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை என்ன தெரியுமா..?

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கம் பொருத்துதான் ஒருவரின் ஆயுள் காலம் நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த…
சனிக்கிழமைகளில் அனுமனுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சனிக்கிழமை நாளில், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது துளசி மாலை அணிவித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் எல்லாக் காரியங்களிலும்…
மறந்து கூட வீட்டின் விளக்கை இந்த நாட்களில் சுத்தம் செய்யாதீங்க..! நமக்கு தான் தீங்கு..!

நம் வீட்டில் கடவுளை வழிப்படும் போது ஏற்றும் விளக்கு எந்த நாட்களில் அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.…
சனிக்கிழமைகளில் அனுமனுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சனிக்கிழமை நாளில், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது துளசி மாலை அணிவித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் எல்லாக் காரியங்களிலும்…
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பானது ஏன் தெரியமா..?

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு…
சனியின் சங்கடத்திலிருந்து நம்மை காக்கும் பெருமாள்..!

பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும்…
வீண்பயம் நீங்க சனிக்கிழமைகளில் வீர ஆஞ்சநேயருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சென்னை கிண்டியில் கோயில் கொண்டுள்ள வீர ஆஞ்சநேயர் வலது கரத்தில் ‘அபய’ ஹஸ்தத்துடன் இடது கரத்தில் சௌகந்திக மலருடனும் நின்ற…
அனைத்து துன்பங்களையும் போக்கும் ஸ்ரீ அனுமன் சாலிசா

அனுமன் ஜெயந்தியான இன்று ஆஞ்சநேயருக்கு உகந்த சாலிசாவை படித்து வந்தால் துன்பம் நீங்கும். சனிக்கிழமைதோறும் இதை படித்து பலன் பெறலாம்.…
தீவினைகள் நீங்க திருமாலுக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

இத்துதியை சனிக்கிழமைகளில் அல்லது தினமும் பாராயணம் செய்து வந்தால் தீவினைகள் அகன்று திருமால் திருவருள் கிட்டும். திருமால் திருவருள் கிட்ட…
இந்த நாளில் விநாயகரை வழிபாடு செய்து வந்தால் தீராத கடன் பிரச்சனை நீங்கும்..!

நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு…
வீட்டில் தங்கம் சேருவதற்கு செய்ய வேண்டியவை..!

வீட்டில் தங்கள் சேருவதற்கு ஆன்மிக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளன. அதை சரியாக கடைபிடித்தால் வீட்டில் நிச்சயம் தங்கம் அதிகரிக்கும்.…
அஷ்டம சனியின் பாதிப்பில் இருந்து மீளச் செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப…
இந்த நாளில் கருடனை வணங்கினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்..!

கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய…