கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள்.…
கந்த சஷ்டி கவசம் விளக்கம் கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள்தன்…
தேவர்களுக்கும் உலகத்து உயிரினங்களுக்கும் அடுக்கடுக்கான துன்பங்களை விளைவித்த சூரபத்மனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த திருத்தலம்தான் திருச்செந்தூர் என்னும் திவ்விய தலம்.…
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர்…
விரதங்களுள் கலியுக வரதனும் கண்கண்ட தெய் வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும். அவை முறையே சுக்கிரவார விரதம்,…
தூர விலகு பகையே…..கையில் வேல் கொண்டு குன்று தோறும் குடிக்கொண்டிருக்கும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான், தன்னை நாடி வரும் அடியார் கூட்டத்தை…
கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி…