Category: News

கோட்டாபயின் வீட்டுக்கு தீவிர பாதுகாப்பு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டிற்கும் பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
நாமலுக்கு ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு.

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக, பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமல்…
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கையில் உள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
சர்வக்கட்சி அரசாங்கம் என்பது சூழ்ச்சி திட்டம்.

தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சர்வக்கட்சி அரசமைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக தெரிவித்த, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ…
இன்றைய நாணய மாற்று விகிதம்.

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை…
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள அனுமதி.

அரச ஊழியர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பரிந்துரை திட்டத்தை விரிவுப்படுத்துவது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை ஜனாதிபதியின்…
எம்.பியாகிறார் கோட்டாபய ராஜபக்ச!

இம்மாத இறுதியில் நாடு திரும்புள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்…
சீன கப்பலின் இலங்கை வருகைக்கு பின்னால் மகிந்த..!

சர்ச்சைக்குரிய சீன கப்பல் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
ரணிலின் வெளிநாட்டு முதல் பயணம்.

மக்கள் புரட்சியை அடுத்து நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கான வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பதில் அதிபராக பொறுப்பேற்ற…
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள புதிய அறிவிப்பு.

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதற்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கு இம்முறை விண்ணப்பிக்கும்…
தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க தடை- மத்திய அரசு உத்தரவு.

தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கி வைத்துள்ளன. இதில் தெலுங்கானா அதிகபட்சமாக ரூ.1,381 கோடி…
|
அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்க விலையானது தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருப்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்க விலையானது மூன்றாவது…
கோட்டாபயவை வரவேற்பதற்காக முன்னேற்பாடுகள் ஆரம்பம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பாரிய பிரசாரத்தை முகநூல் ஊடாக ஆரம்பிக்க கோட்டாபயவுக்கு விசுவாசமானவர்கள்…
சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த அமைச்சர் காஞ்சன.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலியக் களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
திருப்பதியில் வி.ஐ.பி தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக ரூ.94 ஆயிரம் மோசடி- 2 வாலிபர்கள் கைது.

திருப்பதியில் தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ரூ.300…
|