Category: News

இன்று முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணை.

மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து இன்று முதல் எதிர்வரும் 2ஆம் திகதி…
தம்மிக்க பெரேரா அதிரடி அறிவிப்பு.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பொறுப்புகளுடன் கூடிய அமைச்சுப் பதவியினை ஏற்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.…
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் ஜனாதிபதி ரணில்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நிதியமைச்சராக இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். 4672 பில்லியன் ரூபாவை…
இன்று கொழும்பை சுற்றிவளைத்த காவற்துறையினர்.

கொழும்பில் இன்றைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறைனர் தெரிவிக்கின்றனர். கொழும்பிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
இலங்கையில் மற்றொரு பொருளுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி.

புதிய கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக கையடக்க தொலைபேசி திருத்தப்பணிகள்…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
மின் கட்டண உயர்வு தொடர்பில் வெளியான தகவல்.

மக்களுக்கு மின்கட்டண அதிகரிப்பு சிரமமாக இருந்தாலும், சபையின் செலவுகளை பார்க்கும் போது இது தவிர்க்க முடியாதது என மின்சாரம் மற்றும்…
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு.

தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை வழங்காமையால் இன்று (29) 80% தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தனியார்…
டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை: அறுவடைக்கு தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவு…
|
இன்றைய தங்க நிலவரம்.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்க விலையில் சிறிது சரிவு காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம்…
350 ரூபாவாகும் பாணின் விலை.

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி…
பிரதமரின் விசேட அறிவிப்பு.

காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய…
171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி.

2021 பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட…