Category: News

மேலும் பல வரிகளை மக்கள் மீது திணிக்க திட்டம் தீட்டும் அரசாங்கம்.

எதிர்வரும் சில தினங்களில் மேலும் பல வரித் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
இலங்கையில் கஞ்சா செய்கைக்கு அனுமதி.

இலங்கையில் கஞ்சா செய்கையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு ஏக்கர் காணியில் முன்னோடி திட்டமாக கஞ்சா…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்இன்று புதன்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.…
டெல்லியில் முககவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரத்து.

தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில்…
|
ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவசர அழைப்பு.

ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று(புதன்கிழமை) மாலை நாடாளுமன்றத்திற்கு வருகை தருமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பிலான குறித்த…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் மற்றும்…
டொலரின் பெறுமதியில் மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகித அறிக்கை.

இலங்கை மத்திய வங்கி இன்றைய (செப்டம்பர் 19) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. டொலரின் பெறுமதிஇதன்படி, இன்று…
கோழி இறைச்சியின் புதிய விலை.

தோலுடன் கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி தோலுடன் 1…
திருப்பதியில் தரிசனம் செய்ய 3 கி.மீ. தூரம் பக்தர்கள் காத்திருப்பு.

புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது ஏழுமலையானை தரிசனம்…
|
96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறப்பு.

இலங்கையில் தற்போது 214 ஐ.ஓ.சி. எரிவாயு நிலையங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக…
மில்கோ நிறுவன மோசடி; அதிகாரிகள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை.

மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அம்பேவெல ஹைலண்ட் தொழிற்சாலையில் 2019 முதல் 2021 வரையிலான மூன்று வருட காலப்பகுதியில் 132,000 லீற்றருக்கும்…
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்.

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு 2-வது வாரத்திலேயே மத்திய…
|