Category: News

பாத யாத்திரையை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்- காங்கிரஸ் எம்.பி.வேண்டுகோள்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரைப் பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.…
|
டொலருக்காக இலங்கையில் நீக்கப்படவுள்ள முக்கிய கட்டுப்பாடு.

இலங்கையின் அந்நிய செலவாணியை அதிகரிக்க நடைமுறையிலுள்ள கொவிட் கட்டுப்பாடுளை தளர்த்துமாறு ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.…
லங்கா IOC இன் விசேட அறிவிப்பு.

லங்கா IOC நிறுவனமும் இன்று (17) இரவு முதல் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம்…
தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக கூறி அரசியல் செய்கிறார்கள்- கவர்னர் தமிழிசை குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் கொல்லம்விளையில் சமயவகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழா நடந்தது.…
|
வேலைக்கு அமர்த்தப்படும் பாடசாலை மாணவர்கள்.

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயக் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட நகர மற்றும் தோட்டப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் பாடசாலை வருகையில்…
இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் இன்றைய பெறுமதி.

இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது இன்று 360.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 370.86…
ரணில் விக்ரமசிங்கவிற்கும் பசில் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் கலந்துரையாடல்.

அரசதலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த…
இலங்கையிலிருந்து மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று (17) காலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கை…
காங்கிரஸ் தலைவர் தேர்தல்- டெல்லியில் வாக்களித்தார் சோனியா காந்தி.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை…
|
கருவாட்டு வகைகளின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாட்டு வகைகளின் விலை குறைவடைந்துள்ளது. இந்நிலையில் 35% முதல் 40% வரை குறைந்துள்ளதாக கருவாட்டு…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…