Author: Divya

தொழிலில் வளர்ச்சியில் முன்னேற்றம் கிடைக்க தினமும் சொல்ல வேண்டிய சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்

சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்தால், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம்…
கல்யாண வீடு சீரியலில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம்

மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடர் புகழ் திருமுருகன் இயக்கி, ஹீரோவாக நடித்து வரும் தொடர் கல்யாண வீடு. சன் தொலைக்காட்சி…
புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் மற்றும் வழிபாடு முறை

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக் கூடாது என பெரியோர்கள் விதித்த நல்விதி. அதைப் பின்பற்றுவதோடு, புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை…
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றும், புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவதும் நம்மவர்களின் வழக்கம்.…
இந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால், துன்பங்களை போக்கி எல்லா வளங்களும் கிடைக்கும்..!

பொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் ஒவ்வொரு பலன்களை பெறலாம். அந்த வகையில் எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால்…
நல்லது நடக்க வேண்டுமா? கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை..!

அதிகாலையில் கண்விழித்தவுடன் நல்ல சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும். நல்ல சொற்களைப் பேச வேண்டும். நல்ல தெய்வீகப் படங்களில் கண் விழிக்க…
நீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவரா? அப்படியானால் இது உங்களுக்காக..!

பிறந்த நட்சத்திரத்திற்கு பலன் பார்ப்பது போல, பிறந்த திதிக்கும் பலன் பார்க்கலாம். அந்த அடிப்படையில் நீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவர்களாக…
நெய் பிரசாதம் கொடுத்து குழந்தை பாக்கிய வரமருளும் கர்ப்பரட்சாம்பிகை

ஆயிரம் வசதிகள் இருந்தாலும், கோடி கோடியாய் பணம் இருந்தாலும் திருமணமான பலர் குழந்தை செல்வம் இல்லாமல் படும் கஷ்டம் நாம்…
சிவபெருமானை இந்த தானியங்களை கொண்டு வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்…!!

சிவபெருமானை வழிபடுவதற்கென சில வழிமுறைகள் உள்ளது. ஏனெனில் சில பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபடுவது அவரின் பூரண அருளை உங்களுக்கு…
குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஆலயம்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை ஸ்ரீ அரங்கநாதன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. குரும்புக்கோட்டை மன்னன் என்ற…
கார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்

இறைவனை வழிபட்டு அவரின் முழு அருளை பெறுவதற்கு மற்ற எல்லா வழிபாட்டு முறைகளை விட விரைவில் பலன் தரக்கூடியதாக விரத…
குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா?

செல்வம் என்பது இன்றைய வாழ்வில் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை ஈட்டுவதற்காக மனிதர்கள் அள்ளும் பகலுமாக உழைக்கின்றனர். திருமகளின்…
இலட்சியத்தை நிறைவேற்றும் காளி விரத வழிபாடு

சக்தியின் அம்சமாக போற்றப்படும் காளி காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள். மனிதர்கள் அனைவருக்குமே இந்த வாழ்வும், இந்த வாழ்வை வாழும்…