Author: News Desk

பூஜை அறையில் இருக்கும் காமாட்சியம்மன் விளக்கு இப்படி மாறிவிட்டால், நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு கஷ்டம் வரும். ஆபத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் பூஜையறை அறிகுறிகள் என்னென்ன?

நமக்கு வரக்கூடிய கெடுதலை முன்கூட்டியே நமக்கு சில அறிகுறிகளாக கடவுள் காண்பித்துக் கொடுப்பான். ஆனால் அதை எல்லாம் நாம் அலட்சியமாக…
யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு…
சென்னை நோக்கி வந்த ரெயிலில் தீ விபத்து.

அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் பெட்டியில்…
|
கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என மக்களுக்கு எச்சரிக்கை.

நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை…
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் கட்டணம்.

வாகன பதிவு கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாகன பதிவு…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை…
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 21-ந்தேதி ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.

வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும்…
|
நீதி அமைச்சர் விடுத்த வேண்டுகோள்!

“வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பது போல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன. இலங்கை அரசால் தடை…
மீண்டும் நாடு திரும்பும் பசில்.

வரவு செலவுதிட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளார். சமீபத்தைய…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
இந்த ஒரு பொருள் உங்கள் பர்சில் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.

பலரும் இப்படி சொல்ல நாம் கேள்விப்பட்டதுண்டு. இந்த பர்ஸ் மிகவும் ராசியானது இதில் பணம் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பவுள்ளார் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய…
வர்த்தக துறைமுகமாக தரமுயர்த்தப்படும் காங்கேசன்துறை துறைமுகம்!

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, இலங்கையில்…
கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.…
|