இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் புதிய குழு நியமிப்பு.

0

திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்டத்தை மதிப்பாய்வு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அல்லது எளிதாக்குவதற்கு முகாமைத்துவ அலகுகள் (PMUs) ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குழுவின் தலைவராக கே.டி. கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளதுடன், என்.கே.ஜி.கே. நெம்மாவத்தை மற்றும் ஆர்.எச் ருவிஹாசவே ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply