வெளியான அதி விசேட வர்த்தமானி.

0

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் மாலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். செய்தார்.
இதன்பின்னர், நள்ளிரவு ஜனாதிபதி ரணில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply