இன்றுமுதல் மறுமொரு பிரதேசத்திலும் ஒருநாள் சேவை!

0

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் அலுவலகத்தினால் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டது.

அதேவேளை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகளை மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்படிருந்தது.

அதனை தொடர்ந்து குருநாகல் மாவட்டத்திலும் இன்று முதல் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகள் ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் நெருக்கடியால் மக்கள் கடவுச்சீட்டை பெற கொழும்புக்கு செல்வதற்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது நான்கு மாவட்டங்களில் ஒரு நாள் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply