Tag: Passport office

இன்றுமுதல் மறுமொரு பிரதேசத்திலும் ஒருநாள் சேவை!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் அலுவலகத்தினால் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டது. அதேவேளை…
இன்றுமுதல் ஒருநாள் சேவை ஆரம்பம்!

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகள் மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி…
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கு விசேட அறிவித்தல்.

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வதற்காக தற்போது கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு,…
கடவுச்சீட்டுக்காக காத்திருப்போருக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒரு நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நிலையங்களை…