முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 11 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிப்பு.

0

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி கொழும்பில் காலிமுகத்திடலில் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அமைதியான முறையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

அத்துடன் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, ப
சி.பி ரத்நாயக்க, நாமல் ராஜபக்ச மற்றும் சனத் நிஷாந்த ஆகியோருக்கே குறித்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசம் அதென்ன கொடுக்கும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply