இலங்கைக்கு மற்றுமொரு நிவாரணம் வழங்கிய இந்தியா. by News Desk | @ | April 22, 2022 9:10 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest 0 இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் USD நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது. இந் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியினால் தற்போதைய நாணயம்சார் ஆதரவாக அக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. Related Posts எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு. முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு… சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்! சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.… இன்றைய மின்வெட்டு விபரம் வெளியீடு. இன்று (25) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை…