சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் 74 வது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், அன்றைய தினம் மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.



