தடுப்பூசி போட்ட மாணவிகள் மயக்கமடைந்ததால் ஏற்பட்ட அச்சநிலைமை.

0

பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவை சென்.மேரிஸ் மத்திய கல்லூரியில் பைசர் தடுப்பூசி ஏற்றிகொண்ட 05 மாணவிகள் மயக்கமடைந்த சமபவ்ம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பாதிப்புக்குள்ளான மானவிகள் , பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பொகவந்தலாவை சென்.மேரீஸ் மத்திய கல்லூரி மற்றும் ஹொலி ரோசரி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுவருகின்ற 12 வயது தொடக்கம் 16வயது வரையான மாணவர்களுக்கு இன்று காலை முதல் பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

Leave a Reply