இலங்கையில் முக்கிய பொருளொன்றுக்கு கடும் தட்டுப்பாடு.

0

நாட்டில் செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது.

இதனடிப்படையில் தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் டொலர் தட்டுப்பாடு மற்றும், உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணம் என பத்திரிக்கை தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு டன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது, 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply