பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் எதற்கும் துணிந்தவன் என்ற படம் ஆகும்.
குறித்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார்.
மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், என் தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு,, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குறித்த பெப்ரவரி 4ஆம் திகதி வெளியாக இருக்கின்றது.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ” வாடா தம்பி… ” என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பாடல் ரசிகர்களை கவர்ந்து தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.



