பருத்தித்துறை சுப்பர்மடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது என்று பருத்தித்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்று தெரிவித்த காவற்துறையினர் , விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.



