உதவி காவல் துறை பரிசோதகர்கள் 16 பேருக்கு காவல்துறைபரிசோதகர் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச சேவைகள் ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் குறித்த பதவி உயர்வு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



