நரசிம்மருக்கு இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நோய்கள் நீங்கும்..!

0

நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி நரசிம்மரை வழிபாடு செய்து வந்தால் சூரியனைக் கண்ட பனிபோல வியாதிகள் விலகும்.

நோய்கள் நீங்க நரசிம்மர் ஸ்லோகம்
ஸர்வைஸ்வர்ய ப்ரதாத்ரே ச ஸர்வகாய விதாயிநே!
ஸர்வஜ்வர விநாசாய ஸர்வ ரோகாபஹாரினே!
ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிதே
பிங்காக்ஷயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே!!

என்னும் இந்த சுலோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி வந்தால் சூரியனைக் கண்ட பனிபோல வியாதிகள் விலகும்.- Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply