சென்னை நோக்கி வந்த ரெயிலில் தீ விபத்து.

0

அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உணவு தயாரிக்கும் பெட்டியில் இருந்து புகை வருவதை கண்டு ஆந்திர மாநிலம் கூடூர் ரெயில் நிலையம் அருகே ரெயிலை நிறுத்தி தீ அணைக்கப்பட்டது.

இதனால், ரெயில் நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply