இலங்கையில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் மின்வெட்டை செயல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இன்று புதன்கிழமை (31-08-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.