இலங்கையில் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு.

0

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவால் குறைவடைந்து இருந்த நிலையில் நிலையில் தற்போது சில தினங்களாக தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

நாட்டில் நேற்று (15-08-2022) மேலும் 129 பேருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்மூலம் இலங்கையில் இதுவரையில் கண்டறியப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 668,141 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply