நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு.

0

நாடாளுமன்றம் நேற்று (28-07-2022) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 3ம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும்

குறித்த நடவடிக்கையானது, பொது நிறுவனங்களுக்கான குழு உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்களைத் தானாகவே கலைத்துவிடும்

Leave a Reply