இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

இலங்கையில் நாளுக்கு நாள் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் மின்துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, இன்று வெள்ளிக்கிழமை (29-07-2022) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்வெட்டு தொடர்பில் அட்டவணை ஒன்றையும் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Gallery

Leave a Reply