மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த கப்பல் இன்று இரவு இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.



