நாடாளுமன்ற சபைத் தலைவராக புதிய அமைச்சர் நியமனம். by News Desk | @ | July 27, 2022 4:31 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest 0 நாடாளுமன்ற சபைத் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Related Posts எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு. முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு… சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்! சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த நாடுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.… இன்றைய மின்வெட்டு விபரம் வெளியீடு. இன்று (25) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை…