இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

இலங்கையில் இன்று வியாழக்கிழமைக்கான மின்துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் (21-07-2022) 3 மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் மின்வெட்டு தொடர்பில் அட்டவணை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

Leave a Reply