இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.

0

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுல்லமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் பதிவான மொத்த கொரோனா பாதிப்புகளின்இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை ஆறு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து நானுற்று பதின் நான்காக பதிவாகியுள்ளது

Leave a Reply