ஜனாதிபதி பதவியை ஏற்கத் தயார் – வெளியானது தகவல்.

0

பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி பதவியை ஏற்கத் தான் தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதேசமயம் பொன்சேகா ஜானாதிபதியாவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழுவினரும் அவருக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply