நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தைகளில் சைக்கிள்களின் கையிருப்பு தீர்ந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் , சைக்கிள் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தைகளில் சைக்கிள்களின் கையிருப்பு தீர்ந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் , சைக்கிள் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.