போராட்டத்தினை கொலை என கூறிய மஹிந்த.

0

அரசிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காலி முகத்திடல் மைதானத்தில் ‘அரகலய’ என அழைக்கப்படும் பொது மக்கள் போராட்டம் கொலை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மதத் தலைவர்களாலும் தடுக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply