பசில் ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் வெளியான தகவல்.

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகுவதாக அறிவிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்திற்கு வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா அல்லது கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் ரேணுகா பெரேரா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply