இலங்கை மக்களுக்கு உதவி செய்வோம்-ஐக்கிய நாடுகள் அமைப்பு.

0

இலங்கையில் தற்போது உணவுப் பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உணவுப் பொருட்களைப் பெறுவதற்கான உதவிகளை பெறுவதற்கு உதவியளிக்கவுள்ளது.

அத்துடன் இதற்கான உறுதிமொழியை FAO என்ற ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வழங்கியுள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு உணவுக்கு உதவுவோம்! ஐக்கிய நாடுகளின் அமைப்பு உறுதி!

மேலும் இலங்கையின் குடிமக்களுக்கு உணவு விநியோகத்தை உறுதி செய்யமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply