கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

0

நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பின் சில பகுதிகளிலே பத்து மணிநேர மணிநேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை நீர்வெட்டு நடைமுறையாகும் என குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply