பரீட்சை காலப்பகுதியில் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

எதிர்வரும் 22ஆம் திகதி க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை காலப்பகுதியில் மாலை 6 மணிக்கு பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

அத்துடன் பரீட்சார்த்திகளின் நலன்கருதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரையான காலப்பகுதிக்குள் மாலை 6 மணியின் பின் மின்தடையை அமுலாக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply