அரசாங்கத்துக்கு பூரண ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் தீர்மானம்.

0

நாட்டின் நலன் கருதி அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை வழங்குவேன் என இன்றைய நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் எடுத்துள்ளது.

இந்நிலையில் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டின் கற்பது அவசியம் என அக்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் அடிப்படை கோட்பாடுகளுக்கு புறம்பாக அவர்களை ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ள முற்பட்டால் , அதற்கான ஆதரவை நிபந்தனையின்றி உடனே நிறுத்தவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

Leave a Reply