யாழில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் அதிரடியாக கைது.

0

யாழில் ஒருதொகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மல்லாகத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காவற்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்படவரிடமிருந்து 300 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Leave a Reply