மின்வெட்டு தண்டிபில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்.

0

இலங்கையில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால் தற்போதைய மின்வெட்டு 7.30 மணித்தியாலங்கள் நீடிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளது.

இந்நிலையில் எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்ட மின்வெட்டு இன்னும் தீர்க்கப்படவில்லை.

மேலும் வெளிநாடுகளில் இருந்து அவ்வப்போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்கள் மூலம் இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வுகள் கிடைத்தாலும் நிரந்தர தீர்வு தற்போதுவரை எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply