எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

0

இந்நிலையில் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை கருத்தில் கொண்டு குறித்த விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த அறிவிப்பு இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply