பிரதமர் மஹிந்த ராஜபக் தனது பதவிய இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய தனது பிரதமர் பதவிய இராஜினாமா செய்துள்ளார்.
மேலும் தொழிற்துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண ஆகியோரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



