பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம்-சபாநாயகர்.

0

நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவைத் தலைவரின் உத்தரவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தொடங்கியபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply