நாடாளுமன்றம் அருகே ஏற்பட்ட பதற்றம்.

0

நாடாளுமன்ற நுழைவு வாயிலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவும்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, எதிர்ப்பாளர்கள் சிலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply