பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட உரை இன்று.

0

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பன ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் பிரதமரின் இன்றைய உரை இடம்பெறவுள்ளது.

அத்துடன் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை என்பன ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனிடையே, கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply