நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பு.

0

நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்படுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் குழாய்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நாடாளுமன்றம் இம்மாதம் முதல் முறையாக இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply